யதார்த்தம்

----- மழலைகளால் ----- மட்டும் எப்படி முடிகிறது
----- என்று தெரியவில்லை
----- தந்தையின் ஆள்காட்டி விரலை
----- நடைவண்டி ஆக்கி கொள்ள ....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (3-Sep-14, 7:56 am)
Tanglish : yadhaarththm
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே