மின்வெட்டு

விடிந்த பின்னும் இருளில் வாழும்
சில கண்ணிருக்கும் குருடர்களுகாக
நான் எறிகின்றேன்..!!

என் வெளிச்சத்தால் நீங்கள்
இருளில் வாழ்கிறீர்கள்
தினமும் இரண்டு மணி நேரம்..!!

அணையாத தெரு விளக்கு..!!

எழுதியவர் : M.R.Karthik (23-Mar-11, 4:27 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 385

மேலே