புரிந்து கொல்லடி அன்பே

இரவிலே உறக்கம்மில்லை என் இதயத்திலே உன்னைவிடவும் வேறு நினைவில்லை
உன்னையே முப்போதும் நேசிக்கிறான்
உன் கனவையே இப்போதும் யோசிக்கிறேன்
என்னை காயப்படுத்தினாலும் என்றுமே என் காதலி நீ ஒருவள் அல்லவே .

எழுதியவர் : ரவி.சு (18-Sep-14, 1:26 am)
பார்வை : 613

மேலே