என் காதல்
" கல் கொண்டு செதுக்கினால் ...
" அது கற்சிற்பம் !!
" அலையடித்தும் கரையாதது ..
" புயலடித்தும் சாயாதது..
" கல் சிற்பம் !!
" நீர் கொண்டு வடித்தால் ....
" அது நீர்க் கோலம்....
" காற்றில் கரைந்து ..
" கண்ணீரில் நனைந்துவிடும்..
" நீர்க் கோலம் ...
" என் காதல் ..
" நீர்க் கோலமா ?
" கல் சிற்பமா?.

