அய்யாசாமி
ஏய்யா என்னைக் கூப்பிட்ட. எம் பேரு உனக்கு எப்பிடி தெரியும்?
அய்யா நா கீழ விழுந்த ஒடனே "அய்யோ...சாமி, என்ன யாராவது தூக்கி விடுங்களே"ன்னு கத்தினென். யாருமே வரல. வலி தாங்க முடியாம "நான் அய்யா....சாமி"ன்னு கத்தி முடிக்கறக்குள்ள நீங்க வந்திட்டீங்க.
சரி தான். தூக்கி விடறேன். நீ அய்யாசாமின்னு கத்தலின்ன நான் கவனிக்காம போயிருப்பேன்.