வாய்ப்பு போச்சே
ஏம்ப்பா பட்டிமன்றத்தலெ நல்லாத்தானே பேசிட்டிருந்தெ இப்ப ஏ நீ கலந்துக்கறதில்ல?
நா என்னங்க செய்யறது. இப்பெல்லாம் பேசறபோது பொருத்தமான சினிமாப் பாட்ட பாடுன்னாத்தாங்க மக்கள் ரசிச்சு கை தட்டறாங்க.
ஏ நீயும் பாட வேண்டியதுதானே.
நானும் பாடினென். ரண்டே நிமிஷத்லெ மக்களெல்லாம் அரங்கத்தவிட்டு எழுந்து போய்டாங்க.

