வலி
வலியும் தந்தாய்
கண்ணீரும் தந்தாய்
வெறுப்பும் கூடவே தந்தாய்
இருந்தும் உன்னை
விலகி விடாமல்
இருக்கும் என் உள்ளமே
எனக்கு வரமும் சாபமும் !!!
வலியும் தந்தாய்
கண்ணீரும் தந்தாய்
வெறுப்பும் கூடவே தந்தாய்
இருந்தும் உன்னை
விலகி விடாமல்
இருக்கும் என் உள்ளமே
எனக்கு வரமும் சாபமும் !!!