யார் இவன்

கலப்பை மனிதன்
காணாத கார்மேகம் இவன்
வாசலுக்கும்
வாயிற்கதவிர்க்கும்
வாசகன் இவன்
வழிப்போக்கன்
களவாடும்
வைரம் இவன்
உழைத்து உழைத்து
மெலிந்து மெலிந்து
உயிர் கொடுக்கும்
உத்தமன் இவன்
எங்கோ பிறந்து
நமக்காக உழைத்து
நம் காலடியில்
உயிர் விடும் இவன்
காலணி அல்லவே
காலின் அரண் என்பனே இவன்
என் நண்பனே

நட்பு கொள்ள
இரு மனம் தேவையில்லை
இருமாப்பு இல்லா மனம் தேவை

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (11-Oct-14, 11:13 am)
Tanglish : yaar ivan
பார்வை : 196

மேலே