மண்ணின் நிலவே

நிலவே..

வானில் ஓர்நாள் நிலவு
தோன்திராவில்லைஎன்று
அந்த நாளை அமாவாசை
என்கிறார்கள் இந்த மக்கள்
பாவம் இவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
மண்ணில் நிலவாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
நிலவுக் கூட ஓர் நாள் உறங்கி
ஓய்வெடுத்துக் கொள்கிறதென்று...!!!!!!

எழுதியவர் : ரா.vinoth (12-Oct-14, 10:21 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
Tanglish : mannin nilave
பார்வை : 127

மேலே