கண்ணீர் துளிகளாக
![](https://eluthu.com/images/loading.gif)
உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..
உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..