கண்ணீர் துளிகளாக

உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..

எழுதியவர் : போக்கிரி ராஜி (22-Oct-14, 7:53 pm)
பார்வை : 105

மேலே