குறி
குப்பை மேட்டிலே ...............,
கற்பின் "குறி" சிதைக்கப்பட்டு
ஆடைகள் கிழிக்கப்பட்டு
உடல் வெளிறி கிடக்கிறாள்
ஒருத்தி ............,
இறந்த பின்னும்
விடுவதாய் இல்லை
செத்துக்கிடக்கும்
புறாவை
வெறிபிடித்த காக்கைகள்
அவளின் விரல் கணுக்களில்
இன்னும் ஆயரம் ஆயரம்
பெண்கள்