என் காதல்
சித்திரையில் நித்திரைஇன்ரி -உன்னை
சித்திரம் வரைந்தேன் .
வைகாசியில்
வானாலாவிய -ஆசைவைத்தேன்.
ஆனியில் அதிதினமும் நினைத்து
ஆனந்தமடைந்தேன்.
ஆடியில் உனக்குநல்லாடையுடுத்தி -உன்
அழகை ரசித்தேன்.
ஆவணியில் -உந்தன் பேரழகைக்கண்டு
ஆச்சரியமடைந்தேன்.
புரட்டாசியில் -உன் புன்சிரிப்பைக்கண்டு
பூரிப்படைந்தேன்.
ஐ ப்பசியில்-தன் காதலைசொல்ல
ஐ யம்கொண்டேன் .
கார்த்திகையில் காதலை-உன்
காதோடு சொன்னேன் .
மார்கழியில் -உன்
மாண்புடைகாதலுக்கு காத்திருந்தேன்.
தையில்-உன் வஞ்சகமில்லா மனதிற்குள்
தஞ்சமடைந்தேன்.
மாசியில்
மகான்கள் போற்ற -உன்னைமனந்தேன்.
முடிவில் !
பங்குனியில் பரிதவித்தேன்.
மாறாக !
நான்- ராசியில்லதாவன்யென்பதால் ...........
நட்புடன்
பால .செந்தில்குமார்
veltech hightech engg college
ஆவடி,சென்னை-62
பேச: 8870923025