அன்பு
.....பார்த்தாலும்,பேசினாலும் அன்பு........
..........பார்க்காமல் பேசினாலும் அன்பு.......
.....பேசாமல் நினைத்தாலும் அன்பு......
.........ஆனால் அருகிலிருந்து.......................
.....பார்த்து பேசுவதைப் போல........
.........எந்த அன்பும் இருக்க முடியாது.......

