ரணம் என்ற போதும்
ரணம் என்ற போதும்....
சுகம் எனவே சுமக்கிறேன்....
உன் நினைவுகளை.....
சுமை என்ற போதும்
சேமிக்கும் எறும்பு போல்....
என் கவிதைகளுக்கான தீனி அது தானே......
ரணம் என்ற போதும்....
சுகம் எனவே சுமக்கிறேன்....
உன் நினைவுகளை.....
சுமை என்ற போதும்
சேமிக்கும் எறும்பு போல்....
என் கவிதைகளுக்கான தீனி அது தானே......