இறப்பு

பூவும் பிஞ்சியுமாக
பல ஆயரம் பேரை
கொன்ற போது
மௌனம்
கலையாதவர்கள்...................!
145 பேருக்காக
மௌன அஞ்சலி
செலுத்துவது ஏனோ..............?
மனிதன் விடும்
கண்ணீரும் தரம்
பார்த்துதான் வருமோ ..........?
பூவும் பிஞ்சியுமாக
பல ஆயரம் பேரை
கொன்ற போது
மௌனம்
கலையாதவர்கள்...................!
145 பேருக்காக
மௌன அஞ்சலி
செலுத்துவது ஏனோ..............?
மனிதன் விடும்
கண்ணீரும் தரம்
பார்த்துதான் வருமோ ..........?