பத்திரமா பார்த்துக்கோ

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.

அந்த பெண் “என்னை கை விடமாட்டியே ” என்று கேட்டாள் .

அவன் “நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் ” என்று சொன்னான் .

ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் ” இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா” ?

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
” என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ “

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (28-Jan-15, 9:05 pm)
பார்வை : 388

மேலே