முரண்

பஞ்சு
மனதை !
கடப்பாறையை ...
கொண்டு
குத்துபவன் யாரோ?
என் மனம் என்ன ?
மனிதர்களை போல கல்லா!

பறக்க விட்டு
ரசிக்கத் தெரியா!
மனிதனுக்கு..
பட்டாம்பூச்சி கூட
கரப்பான் பூச்சி தான்!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Feb-15, 6:49 pm)
Tanglish : muran
பார்வை : 233

மேலே