வேலனின் பலவிகற்ப இன்னிசை வெண்பா
கோலவிழி கோமகள் தந்த கருணையே
வான்மிகு பூவுலகில் வாழ்ந்திடும் மாண்புவே
தான்மிகு தந்தருளும் கான மயிலோனை
வண்ணமிகு வண்டமிழால் போற்று !!
கோலவிழி கோமகள் தந்த கருணையே
வான்மிகு பூவுலகில் வாழ்ந்திடும் மாண்புவே
தான்மிகு தந்தருளும் கான மயிலோனை
வண்ணமிகு வண்டமிழால் போற்று !!