பாட்டி கவிதை

பாட்டி - பேராண்டி பேராண்டி

பேரன் - என்ன பாட்டி.

பாட்டி - எனக்கு ஒரு சின்ன ஆச

பேரன் - என்னனு சொல்லு பாட்டி

பாட்டி - நீ நல்ல கவிதை எழுதுவியாமே

பேரன் - ஆமா அதுக்கு இப்பம் என்ன சுத்தி வளைக்காம metra சொல்லு நறைய வேல இருக்கு.

பாட்டி - எனக்கு எனக்கு

பேரன் - ஐயோ பாட்டி வர கோவத்துக்கு ஒன்ன கொலை பண்ணிருவேன்

பாட்டி - கோவபடாத பேராண்டி எழுத்து தளத்துல எத்தனையோ கவிதை போடுற இந்த பாட்டிய
பத்தி ஒரு கவிதை எழுதி போடேன்

பேரன் - என்ன பைத்தியம் ஆக்கமா விடமாட்ட போல உனக்கு கவிதை தானே நல்ல மேக்கப் பண்ணிட்டு அப்படியே ஒரு கூலிங் கிளாஸ் போட்டு வா

பாட்டி - இதோ இப்பமே ரெடி ஆகிட்டு வரேன் (சிறிது நேரத்திற்கு பின் )

பாட்டி - பேராண்டி வந்துட்டேன்

பேரன் - வந்துட்டியா சரி அப்படியே ஸ்மைல் பண்ணு இப்பம் உனக்கு எழுதுறேன் கவிதை

"பாட்டி
தயவு செய்து
பொக்கை வாயால்
புன்னககிக்காதே
அதை பார்த்த நோயால்
மற்றவர் உயிரை
புண்ணாய் வதைக்காதே"

எப்படி பாட்டி கவிதை

பாட்டி - அட படுபாவி இரு உன்ன அடிச்சாதான் சரிபடுவா ஓடாதடா நில்லு

பேரன் - இனிமே எண்ட கவிதை கேப்பா i am escape......

எழுதியவர் : kavipuththiran (26-Feb-15, 1:24 pm)
Tanglish : paatti kavithai
பார்வை : 787

புதிய படைப்புகள்

மேலே