யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மெளனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
----------------------------------
படம்: தலைவா
பாடல் : நா. முத்துக்குமார்