அம்மாக் கவிதை
அம்மா என்றசொல் முதல்கவி தையே
அம்மா சொல்வது எல்லாம் சும்மா
சும்மா கவிதையென்று சொல்லிட லாமா
அம்மா சொன்னால் கவிதானே
அம்மாநீ பாசத்தின் கவிதை தானே !
-----கவின் சாரலன்
அம்மா என்றசொல் முதல்கவி தையே
அம்மா சொல்வது எல்லாம் சும்மா
சும்மா கவிதையென்று சொல்லிட லாமா
அம்மா சொன்னால் கவிதானே
அம்மாநீ பாசத்தின் கவிதை தானே !
-----கவின் சாரலன்