கடவுள்

எப்பொழுதும் கை தொட முடியாதவர், ஆனால்
எப்பொழுதும் கைவிடாதவர் !
எங்கேயும் பார்க்க முடியாது அவரை ,ஆனால்
எங்கேயும் பரவி இருப்பவர் !
எப்பொழுதும் அவரோடு நாம் பேச முடியாது
ஆனால் அவர் எப்பொழுதும் நம்மோடு பேசிக்கொண்டே இருக்கிறார் !
கண்ணுக்கு தெரியாத விஷயங்களை கண்டுபிடித்தவர்!
மனிதன் மனிதனுக்கு தரமுடியாத விஷயங்களை தறுபவர்!

எழுதியவர் : Manikandan (8-Mar-15, 8:32 pm)
சேர்த்தது : மனி81
Tanglish : kadavul
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே