வேண்டுமென்றே செய்கிறாய் ஏனடி
தெரிந்தே காக்க வைக்கிறாய்
வேண்டும் என்றே தவிக்க விடுகிறாய்
தனியே புலம்ப விடுகிறாய்
கனவில் அழ வைக்கிறாய்
எல்லாம் ஏக்கமும்
உன் பாசத்திற்காக
சொல்லிட முடியாமல்
தனியே மென்று விழுங்கினேன்

