நீ கொஞ்சும் ஒற்றை வார்த்தையில்

என் பதிலுக்கு காத்திராமல்
செல்கையில் வலிக்கிறது
நீ திரும்பி வரும் வரை
புலம்பி தள்ளுகிறேன்
நீ வந்து செல்லம்
என்றவுடன் காணமல் போகிறது
உன்மீது கோபமும்
அந்த பாழாய்ப்போன புலம்பலும்
என் பதிலுக்கு காத்திராமல்
செல்கையில் வலிக்கிறது
நீ திரும்பி வரும் வரை
புலம்பி தள்ளுகிறேன்
நீ வந்து செல்லம்
என்றவுடன் காணமல் போகிறது
உன்மீது கோபமும்
அந்த பாழாய்ப்போன புலம்பலும்