நீ கொஞ்சும் ஒற்றை வார்த்தையில்


என் பதிலுக்கு காத்திராமல்

செல்கையில் வலிக்கிறது

நீ திரும்பி வரும் வரை

புலம்பி தள்ளுகிறேன்

நீ வந்து செல்லம்

என்றவுடன் காணமல் போகிறது

உன்மீது கோபமும்

அந்த பாழாய்ப்போன புலம்பலும்

எழுதியவர் : rudhran (27-Apr-11, 7:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 399

மேலே