தனிமை
எங்கும் நிசப்தம் யாவும் நிசப்தம்.
மயானத்தில் காணும் மரண நிசப்தம்,
அரவறம் அருகில் அறவே காணோம்,
நிலையைக் குலைக்கும் நிசப்தமதுவும்,
தலையைப் பிளக்கும் என்றிந்தரிந்தேன்!
குறைக்கும் நாயின் குரலிலும் இனிமை,
பிளிரும் ஆந்தையின் குரலும் குளுமை,
ஐயோ இந்த நிசப்தம் இனிமேல் வேண்டாம்,
ஆளரவம் பிரியவும் வேண்டாம்.