அம்மாக்கள்
மறந்துட்டேன்,
நேரமில்லை,
மன அழுத்தம்,
பணி நிமித்தம்,
கவனிக்கவில்லை......
இது போல் எது எனது
வழக்கமான பதிலாக இருந்தாலும் , எப்படியும்
வந்துவிடுகிறது ஒரு
அழைப்பாவது ........
அம்மாவிடம் இருந்து ......
"நீ சாப்டியா " எனக்கேட்க
இன்றும்....

