ஆண்மை

காரமற்ற மிளகும்,
வானமற்ற உலகும்,
அடவியருத்த மண்ணும்,
மடந்தைக்கற்பருக்கும் பேய்மனமும்,
எம் நாட்டின் பெருமை அன்றே,

ஆண் அவதாரம் அழியும் முன்னே,
காக்க அருள் புரிவாய் பெருமானே.

எழுதியவர் : சுந்தர் சிங் (17-Apr-15, 3:14 pm)
சேர்த்தது : பறை ஓசை
Tanglish : aanmai
பார்வை : 2410

மேலே