ஆண்மை

காரமற்ற மிளகும்,
வானமற்ற உலகும்,
அடவியருத்த மண்ணும்,
மடந்தைக்கற்பருக்கும் பேய்மனமும்,
எம் நாட்டின் பெருமை அன்றே,
ஆண் அவதாரம் அழியும் முன்னே,
காக்க அருள் புரிவாய் பெருமானே.
காரமற்ற மிளகும்,
வானமற்ற உலகும்,
அடவியருத்த மண்ணும்,
மடந்தைக்கற்பருக்கும் பேய்மனமும்,
எம் நாட்டின் பெருமை அன்றே,
ஆண் அவதாரம் அழியும் முன்னே,
காக்க அருள் புரிவாய் பெருமானே.