தாய் ………

எவளுக்காகவோ
தன் தாயைத் தூக்கி எரிந்தவன்
மகன் …...
தன் மகனுக்காக
தன் கணவனைத் தூக்கி எரிந்தவள் தான்
தாய் ……….!

எழுதியவர் : ராஜா (19-Apr-15, 2:12 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 322

மேலே