ஓ வான மங்கையே
ஓ வான மங்கையே..!
உனக்கும் வயதாகி விட்டதோ?
நானும் கண்டேன் இன்று
உன் முகிலெனும் குழலில்
எத்தனை நரைமுடிகள்
"மின்னல் கீற்றுகளாக"...
ஓ வான மங்கையே..!
உனக்கும் வயதாகி விட்டதோ?
நானும் கண்டேன் இன்று
உன் முகிலெனும் குழலில்
எத்தனை நரைமுடிகள்
"மின்னல் கீற்றுகளாக"...