இலை

இறந்து பிரிந்தேன் உன்னிடமிருந்து.
தாலாட்டி பூமியின் மடி சேர்த்தது காற்று
நீராட்டி மண்ணில் புதைத்து மழை
மக்கி, உரமாகி உயிரானேன் உனக்கே.
இறந்து பிரிந்தேன் உன்னிடமிருந்து.
தாலாட்டி பூமியின் மடி சேர்த்தது காற்று
நீராட்டி மண்ணில் புதைத்து மழை
மக்கி, உரமாகி உயிரானேன் உனக்கே.