நந்தகுமார் பாலசுப்ரமணியம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நந்தகுமார் பாலசுப்ரமணியம் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-May-2015 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 3 |
உணவு விடுதி அருகில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து வெளிப்பட்ட அந்த நவநாகரிக மனிதர்களைப் பார்த்து வணக்கம் வைத்தார் அந்த கிழவர். மேல் சட்டை அணியவில்லை, வட்ட மூக்குக் கண்ணாடி, முதிர்ச்சியினால் தள்ளாடும் கால்கள், உடல் முழுவதும் வெள்ளி நிறச் சாயம் வேறு பூசியிருந்தார். பார்பதற்கு ஏதோ வேடம் அணிந்திருப்பது போல இருந்தது. வணக்கம் வைத்த கைகளை மெதுவாக கீழே இறக்கி ஏந்த தொடங்கினார் அவர்.
காரிலிருந்து வெளிப்பட்ட மனிதர்கள் அவரை வியப்புடன் பார்த்தனர், சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துகொள்ள ஆயத்தமானார்கள் அபொழுது அங்கு சாயம் பூசாத ஒரு கிழவரும் கையேந்தியபடி வந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சாயம
உன்மை
வென்று
இருகிறது,.
அ. வாழ்க.
அப்படியே
எங்கள்
முட்டாள்
மக்களும்.
இறந்து பிரிந்தேன் உன்னிடமிருந்து.
தாலாட்டி பூமியின் மடி சேர்த்தது காற்று
நீராட்டி மண்ணில் புதைத்து மழை
மக்கி, உரமாகி உயிரானேன் உனக்கே.
இறந்துவிடவில்லை கொடியிலிருந்து பரித்தபொழுது, மாண்டுபோவோம் மங்கை கூந்தல் பிரிந்தால். #பூக்கள்.
இறந்துவிடவில்லை கொடியிலிருந்து பரித்தபொழுது, மாண்டுபோவோம் மங்கை கூந்தல் பிரிந்தால். #பூக்கள்.
நண்பர்கள் (4)

செல்வமணி
கோவை

கவித்தாசபாபதி
ஊட்டி

ஜின்னா
கடலூர் - பெங்களூர்
