மானங்கெட்டவர்க்கே மரியாதை அதிகம்

நேற்று
கொட்டித்தீர்த்த மழையில்
முளைத்த காலன்
நிற்பது கம்பீரம் தான்
வீழும் வரை!

பாலைவனக் கானல் நீர்
செல்வம் இருப்பது போல்
மாயை காட்டும்
பின்னர் மறையும்!

மழை சாரலின்
வானவில் அழகுதான்- நொடியில்
மறையும்!

எழுதியவர் : மதரகவ் (20-May-15, 8:51 pm)
சேர்த்தது : மதுரகவி
பார்வை : 109

மேலே