உன்னால் நான்

உன்னை கண்ட
நாள் முதலாய்,
என் மனம்
ஏனோ என்னிடம் இல்லை,
உறங்க மறுக்கிறது
உனது நினைவில்
எனது இரு விழிகள்.......

எழுதியவர் : MeenakshiKannan (9-May-11, 11:39 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : unnaal naan
பார்வை : 410

மேலே