கவியென நினைத்து கிறுக்கியவை - 1

இறைவன் கொடுத்த,
இலவசப் புடவையில்
சாயம் போகின்றதாம்...
வருத்தத்தில்,
வண்ணத்துப் பூச்சிகள்......!

எழுதியவர் : அகத்தியா (20-Jun-15, 6:41 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 72

மேலே