என்னோடு நீயிருந்தால்

என்னோடு நீ வருவதாயிருந்தால் சொல்.
வாழ்கின்ற ஒவ்வொரு நொடியையும்
வரலாறாக்கி காட்டுகிறேன்.

வரவில்லையாயினும் சொல்
கடந்து சென்ற காலங்களை
காவியமாக்கிக் காட்டுகிறேன்.

யானை
இருந்தாலும் ஆயிரம் பொன்.
இறந்தாலும் ஆயிரம் பொன்.

எழுதியவர் : parkavi (2-Jul-15, 7:08 pm)
Tanglish : ennodu neeyirunthal
பார்வை : 199

மேலே