தியாகம்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத
பெண்ணை லவ் பண்ணினான்.
அந்த பெண்
"என்னை கை விடமாட்டியே "
என்று கேட்டாள் .
அவன் "நிச்சியமாக
உன்னை கல்யாணம்
செய்து கொள்வேன் "
என்று சொன்னான் .
ஒரு நாள் அந்த
பெண்ணிற்கு ஆபரேசன்
நடந்து பார்வை வந்துவிட்டது .
அப்போ பையன் கேட்டான் "
இப்போ கல்யாணம்
செய்து கொள்ளலாமா" ?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம்
பண்ணிக்க
முடியாது என்று சொல்லிவிட்டாள்.
சிறுது நேரம் சென்ற பிறகு அவன்
அவளிடம் சொன்னான் .
" என்னை கல்யாணம்
செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை என்னுடைய
இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ

எழுதியவர் : பிதொஸ் கான் (21-Jul-15, 10:49 am)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : thiyaagam
பார்வை : 115

மேலே