ஐவகை நிலம்

குறிஞ்சி மலரே(மலையே)!...
முல்லை வனமே!...
மருத நிலமே!...
நெய்தல் கடலே!...
பாலை வெயிலே!...


சாரலின் தேகம்
மலை...
தேடலின் வாயில்
வனம்...
அமிர்தம்
அது
மருதம்...
ஆனந்தம் ஆர்பரிக்க
கடல்...
அடுத்த நிமிடம்
அறியா பாலை மணல்...


எனக்காக
மேலிருந்து (குறிஞ்சி ->முல்லை->மருதம்->நெய்தல்->பாலை)
கீழ் இறங்கி
வந்துள்ளாயா!....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Aug-15, 8:51 pm)
பார்வை : 4114

மேலே