தோழியா மனைவியா
என்னவளாய் என் வாழ்வில்
என்னை நம்பி வந்தவள்
என் மனைவி..
என்னை எப்பொதும் மதித்து
சிறப்புற செய்து மகிழ செய்தவள்
என் தோழி..
இரண்டும் பிரிக்க இயலாமல்
முழிபிதுங்கும் கள்வனடி
நான்... :) :) :)
என்னவளாய் என் வாழ்வில்
என்னை நம்பி வந்தவள்
என் மனைவி..
என்னை எப்பொதும் மதித்து
சிறப்புற செய்து மகிழ செய்தவள்
என் தோழி..
இரண்டும் பிரிக்க இயலாமல்
முழிபிதுங்கும் கள்வனடி
நான்... :) :) :)