மனதில் ஈரம் இருந்தால்
ஒரு நாள் நான் இறக்க நேர்ந்தால்
அது
உனக்கு தெரிய வந்தால்
அன்று
நீ
என் கல்லறைக்கு வந்து
சில கண்ணீர் துளி சிந்து
மனதில் ஈரம் இருந்தால் ...????