காதளு வெண்காயம்

செருப்பால
அடிச்சா
அவ
சிரிசுகினே
வலியறான்
இவன்
கேட்டா
காதளுவுங்கறான்
நி
ஒரு நா
செருப்பால
அடியேன்.
அவ
சிரிகிராலானு
பாப்போம்.
முட்டப் பயலுவுகலா
காதலு
ஓரு
பிரான்தி
பாடிலு.
யாரு
குடிசாளும்
மாப்பு ஏரும்.
காதலு ஒரு
சுதுகாடு.
ஆரூ
சேத்தாலும்
எறிஞ்சிடும்.
பள்ளு
தூக்குணா
புள்ளைய
எவனுக்கும்
காதலிக்க
மாடிக்கிரானுவளே
என்ன
காதலோ.
கதிரிகையாவ்

எழுதியவர் : பகுபாளி செந்தேள் (31-Aug-15, 11:15 am)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 103

மேலே