நியதி

நிலத்தைக்கொண்டு ஊருக்கு
சோறு போடுபவனெல்லாம்
தூக்கிட்டு சாகிறான்
நிலத்தை துண்டு துண்டாய்
கூறு போடுபவனெல்லாம்
மேம்பட்டு வாழ்கிறான்
நிலத்தைக்கொண்டு ஊருக்கு
சோறு போடுபவனெல்லாம்
தூக்கிட்டு சாகிறான்
நிலத்தை துண்டு துண்டாய்
கூறு போடுபவனெல்லாம்
மேம்பட்டு வாழ்கிறான்