தவம்

வாழ்வு என்பது
அறியாமல் அடைந்த வரம்
வாழத்துவங்கியபின் தெரிய வரும்
அந்த வரத்தின் சுபாவம் பாவம்
அதில் விழுந்து எழுந்து
விழித்து எழுகையில்
மீண்டும் வேண்டும் மற்றுமொரு வரம்,
"போதுமடா சாமி"
வாழ்வு என்பது
அறியாமல் அடைந்த வரம்
வாழத்துவங்கியபின் தெரிய வரும்
அந்த வரத்தின் சுபாவம் பாவம்
அதில் விழுந்து எழுந்து
விழித்து எழுகையில்
மீண்டும் வேண்டும் மற்றுமொரு வரம்,
"போதுமடா சாமி"