தவம்

வாழ்வு என்பது
அறியாமல் அடைந்த வரம்

வாழத்துவங்கியபின் தெரிய வரும்
அந்த வரத்தின் சுபாவம் பாவம்

அதில் விழுந்து எழுந்து
விழித்து எழுகையில்

மீண்டும் வேண்டும் மற்றுமொரு வரம்,
"போதுமடா சாமி"

எழுதியவர் : செல்வமணி (29-Sep-15, 8:49 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thavam
பார்வை : 221

சிறந்த கவிதைகள்

மேலே