ஏனடி இத்தண்டனை
உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய் ....
உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய் ....