ஏனடி இத்தண்டனை

உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய்

எழுதியவர் : அட்சயா (4-Oct-15, 9:16 pm)
சேர்த்தது : Atchaya
பார்வை : 42

மேலே