Atchaya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Atchaya |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Sep-1998 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 18 |
கண்ணிர் துளிகள்
உணர்த்தும் உண்மையை
சில நேரம்
யாராலும் உணர்த்த முடியவில்லை
கண்ணிர் துளிகள்
உணர்த்தும் உண்மையை
சில நேரம்
யாராலும் உணர்த்த முடியவில்லை
எனக்கான ஒவ்வொரு
விடியலிழும்..
என் கலைந்த
படுக்கை அறையில்..
விழி நுழைய முடியாமல்
விழுந்துகிடக்கும்
ஓர் ஒற்றைக்கனவு..
ஆடை கலைதல்
அவசியமில்லை என்றும்..
அணைப்புகளே..
போதும் என்ற
வார்த்தைகளற்ற என்மொழியை..
நீயும் சரி..
உன் இரவும் சரி..
அறிந்ததேயில்லை..!
நான்..
பாத்திரங்களோடு..
பேசி சமைத்த..
உனக்கான உணவை..
பேசாமல் சாப்பிட்டு..
போகும் பாத்திரம் நீ.!
நீ என் கூந்தலில்
சூடுவதற்கான..
பூவை மட்டும்
இந்த பூமி இதுவரை..
பூக்கவைத்ததே இல்லை..!
நான் கேட்ட பூவுக்காக..
என்னை வாடவைத்துவிட்டு..
நான் கேட்காத பூவை..
என்னில் மலரச்சொல்லி..
மன்றாடுவாய்.!
ஓசைகளற்ற கொலுசோடு.
பார்க்க கண்கள்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
நேசிக்க மனம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
சுவாசிக்க இதயம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
உன்னைப் போல் உறவு கிடைக்க - எனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும் என்றாய்
அப்போதுதான் திகைத்து நின்றேன் - ஆனால்
இப்போதுதான் புரிந்து கொண்டேன்
இந்த ஜென்மத்தில் என்னை
பிரியவே எண்ணியிருந்தாய் என்று !..........
- தஞ்சை குணா
பார்க்க கண்கள்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
நேசிக்க மனம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
சுவாசிக்க இதயம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
உன்னைப் போல் உறவு கிடைக்க - எனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும் என்றாய்
அப்போதுதான் திகைத்து நின்றேன் - ஆனால்
இப்போதுதான் புரிந்து கொண்டேன்
இந்த ஜென்மத்தில் என்னை
பிரியவே எண்ணியிருந்தாய் என்று !..........
- தஞ்சை குணா
உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய் ....
உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய்
பல்லிதழ் கொண்ட ஒரு மலராய் பூத்தோம்
ஏனோ தெரியவில்லை வாடாத பூக்களாவே இருந்துவிட்டோம்
வாடிய பிறகுதான் தெரிகிறது
இதழின் மெல்லிய தன்மை......
பல்லிதழ் கொண்ட ஒரு மலராய் பூத்தோம்
ஏனோ தெரியவில்லை வாடாத பூக்களாவே இருந்துவிட்டோம்
வாடிய பிறகுதான் தெரிகிறது
இதழின் மெல்லிய தன்மை......
காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..
கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!
ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..
-- Sekara
காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..
கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!
ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..
-- Sekara
காலை சூரியன் கேட்டான்
உன்னைபார்த்ததும்...
காலை வந்து விட்டது..
நிலா ஏன் இன்னும் மறையவில்லை? என்று...
--Sekara