கல்லூரி வாழ்க்கை
பல்லிதழ் கொண்ட ஒரு மலராய் பூத்தோம்
ஏனோ தெரியவில்லை வாடாத பூக்களாவே இருந்துவிட்டோம்
வாடிய பிறகுதான் தெரிகிறது
இதழின் மெல்லிய தன்மை......
பல்லிதழ் கொண்ட ஒரு மலராய் பூத்தோம்
ஏனோ தெரியவில்லை வாடாத பூக்களாவே இருந்துவிட்டோம்
வாடிய பிறகுதான் தெரிகிறது
இதழின் மெல்லிய தன்மை......