நட்பு

அறிமுகம் இல்லாமல்
வந்தாள்......
அடிக்கடி சந்தித்தும்
கொண்டாள்......
உறவுகளுக்கு மேல்
உயிர் கொண்டாள்......
காலங்கள் கடந்துச் சென்றாலும்
கடைசிவரைத் தொடர்கிறது- அவள்
நட்பு மட்டும் !.........
அறிமுகம் இல்லாமல்
வந்தாள்......
அடிக்கடி சந்தித்தும்
கொண்டாள்......
உறவுகளுக்கு மேல்
உயிர் கொண்டாள்......
காலங்கள் கடந்துச் சென்றாலும்
கடைசிவரைத் தொடர்கிறது- அவள்
நட்பு மட்டும் !.........