அட இதான்டா அன்பு

" அட ...இதான்டா அன்பு "

அன்பின் ஜனனத்துக்கு
அமுதத்தின் ஆசி இருப்பதால்
அன்புக்கு என்றுமே அழிவு இல்லை .

இப்படி...

உயில் எழுதிக் கொண்டிருக்கும் போதே
உயிரை விட்டது உன்னதக் காதல்

உயிலைக் கண்ட உத்தமக் காமம்
புனிதப் புணர்ச்சியைக் கண்ணீரால் கழுவுகிறது

'அட... இதான்டா அன்பு' என்று
அடுத்த நொடி புளகாங்கிதம் கொள்கிறது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (16-Oct-15, 7:19 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 82

மேலே