தொலைந்து போ அன்பே

பார்வைகள் தீண்டா தொலைவிலும்
நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
கவிதையில் தொலைந்த பிறகும்
நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!

எழுதியவர் : கவிதா மேரி (9-Jun-11, 1:35 pm)
பார்வை : 368

மேலே