ஆனந்தத் தரிசனமே
![](https://eluthu.com/images/loading.gif)
பரமனவன் சிரசினிலே பாதிமதி நதிசூடி
அரவமணி கழுத்தினனாய் அம்பிகையை இடங்கொண்டு
சுடரனைய மேனிதனில் சுட்டவெண் ணீறுபூசி
அடலருணைக் கோபுரத்தே ஆனந்தத் தரிசனமே !
பரமனவன் சிரசினிலே பாதிமதி நதிசூடி
அரவமணி கழுத்தினனாய் அம்பிகையை இடங்கொண்டு
சுடரனைய மேனிதனில் சுட்டவெண் ணீறுபூசி
அடலருணைக் கோபுரத்தே ஆனந்தத் தரிசனமே !